221
நைஜீரியாவில், கனமழையால் பலத்த சேதமடைந்த சிறைச்சாலை ஒன்றில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி சென்றனர்.  சுலேஜா நகரில், தொடர்ந்து பல மணி நேரம் பெய்த கனமழையால் சிறைச்சாலை சுற்றுச்சுவர...

294
தூத்துக்குடி, கொலை முயற்சி வழக்கில் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதி ஐகோர்ட் மகாராஜா என்பவர், தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் ப...

1820
வேலூர் மாவட்டம் காகிதப்பட்டறையில் உள்ள அரசு பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 6 சிறார் கைதிகள் தப்பியோடினர்.அவர்கள் பாதுகாப்பு இல்லத்தில் இருந்தவர்களை தாக்கி விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இந்த த...

2481
சென்னை பல்லவன் சாலை அருகே ஆட்டோ ஓட்டுனரை தாக்கிய வழக்கில் கைது செய்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கைதி மணிகண்டன் திடீரென கைவிலங்கை கழற்றிவிட்டு தப்பி ஓடினார். போலீசார் துரத...

2237
இஸ்ரேல் சிறையில் இருந்து தப்பி சென்ற 6 பாலஸ்தீனப் போராளிகளில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். கடந்த திங்கட்கிழமை பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைந்த கில்போவா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 6 பாலஸ்த...

2379
இஸ்ரேலில், பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைந்த சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 6 பாலஸ்தீனப் போராளிகள் தப்பிச் சென்றனர். பாலஸ்தீனக் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு கரை அருகே அமைந்துள்ள கில்போவா சிறைச்சாலைய...

1490
சென்னை மதுரவாயலில் மனைவி, மகன், மகள் ஆகியோரைத் தீவைத்துக் கொளுத்தியவனைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.  மதுரவாயல் அருகே உள்ள புளியம்பேட்டைச் சேர்ந்தவர் மக்புல் அலி. இவர் மனைவி கொரோசா பேகம்...



BIG STORY